மட்டக்களப்பு – வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகத்தின் போது ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் கிடைக்கும் என இன்று(25) அதிகாலை முதல் நீண்ட வரிசையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்...
கச்சா பாதாம் பாடலை பாடியவருக்கு ரசிகர் ஒருவர் கொடுத்த பரிசை கண்டு நெகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். நவீன காலத்தில் என்ன செய்தாலும் அவை இணையத்தில் ட்ரெண்டாகுவது வழக்கமாகிவிட்டது. அப்படி தெருவில் கடலை விற்று வந்த பூபன் பத்யாகர்...
தமிழக மாவட்டம் திருச்சியில் உள்ள முகாமில் நேற்று 30 இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்கக் கோரி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமில், பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்ட...
ஐரோப்பிய நாடுகளைப் போன்று இலங்கையிலும் துவிச்கக்கர வண்டி பாவனையை பிரபலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை அடுத்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பில் துவிச்சக்கர வண்டி பாவனை கொழும்பின் புறநகர் பகுதிகளில் பாடசாலை...
துபாயின் பிரபல Emaar Properties தனது குழுமத்தின் தலைமை நிர்வாகி அமித் ஜெயின் இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையை பற்றி தாங்கள் அறிந்திருப்பதாக அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் இன்று சனிக்கிழமை...
இந்தியா – லீசெஸ்டர்ஷைர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தான் அவுட் ஆனதை தானே கொண்டாடினார். இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி லீசெஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக 4 நாள் பயிற்சி ஆட்டத்தில்...
தமிழகத்தில் மது அருந்தாமல், திருமணத்திற்கு வரதட்சணை வாங்காத அதிசய கிராமம் ஒன்றை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில், மது அருந்தாத நபர்களையும் காண முடியாது, திருமணத்திற்காக வரதட்சணை வாங்காத குடும்பத்தையும் காண முடியாது. அந்த...
வவுனியாவில் உள்ள குடிவரவு குடியகல்வு அலுவலகத்திற்கு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக செல்லவிருந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த இளைஞர் நேற்று காலை கொள்கலன் பாரவூர்தியில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார்...
கனடாவில் அதிகாலையில் வாகனம் மோதியதில் இளம்பெண் உயிரிழந்துள்ளார். மொண்ட்ரியலில் உள்ள ப்ரோசர்டில் தான் இந்த சம்பவம் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முன்னர் நடந்துள்ளது. அந்த சமயத்தில் பிக் அப் டிரக் வாகனத்தில் நபர் ஒருவர்...
பார்ப்பதற்கு அளவில் சிறியதாக உள்ள சியா விதைகள் நம் உடலுக்கும், மனதிற்கும் பலன் தரக் கூடிய அம்சங்களை தன்னுள் கொண்டுள்ள அற்புதமான விதையாகும். சியா விதைகளில் சுமார் 92 சதவீதம் அளவுக்கு நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால்,...