சாமியை கும்பிட்டுவிட்டு திருடன் ஒருவன் நன்கொடை பெட்டியை தூக்கி செல்லும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள அம்மன் கோவிலில் திருடன் ஒருவன் விசித்திரமான முறையில் திருடிய சம்பவம் வைரலாக...
எரித்திரியாவில் உள்ள ஒவ்வொரு ஆணும் இரண்டு பெண்களை திருமணம் செய்வது கட்டாயம் என அந்நாடு தெரிவித்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள சிறிய நாடு எரித்திரியா. இங்கு அடிக்கடி உள்நாட்டு போர் நடந்து வருகிறது. மேலும் அண்டை நாடுகளுடனும்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை பயணத்தடையை நீடிக்க உயர் நீதிமன்றம்...
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ட்ரெண்ட் போல்ட் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த விடயம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட், தேசிய அணி நிர்வாகத்தின் ஊதிய ஒப்பந்தத்தில்...
முகத்தை வெண்மையாக்குவது என்பது உங்கள் சருமத்தை ஒளிரச் செய்வது என்று அர்த்தமல்ல, மாறாக, இது உங்கள் சருமத்தின் நிறத்தை பிரகாசமாக்குவது, கறைகள் மற்றும் கரும் புள்ளிகளை மறைத்தல், பழுப்பு நிறத்தை நீக்குதல் மற்றும் தெளிவான, ஒளிரும்...
40 வயதுகளை தாண்டினாலே அனைவருக்கும் மூட்டு வலி, இடுப்பு வலி ஆகியவை வந்துவிடுகின்றன. கணினி முன்பு அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் இடுப்பு வலி பெண்களுக்கு அதிகமாக வந்து விடுகின்றன. இதனை சரிசெய்ய மருத்துவரிடம்...
வணக்கம் அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தளங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து...
தினமும் எலுமிச்சைச் சாறு குடிப்பதன் மூலம் சிறுநீரில் உள்ள சிட்ராஸ் அளவை குறைத்து சிருநிர்ப்பையில் கல் சேர்வதைத் தடுக்க உதவுகிறது.ஏதேனும் பூச்சிக்கடியால் தோலில் அரிப்பு ஏற்பட்டால் எலுமிச்சை பலத்தை சிறிதாக நறுக்கி கடிபட்ட இடத்தில் தடவ...
எதிர்வரும் 19ஆம் திகதி முதல் மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்ச்சியாக இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இது குறித்து விபரித்துள்ளார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இம்மாதம் 15ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்...
வாயு தொல்லை என்பது உலகம் முழுக்க அநேகம் பேருக்கு ஏற்படுவது தான். நெஞ்சில் எரிச்சல், வலி ,வயிற்று பொருமல் ஆகியவையே வாயு தொல்லையின் ஆரம்ப அறிகுறிகள். ஆனால் தொடர்ந்து இவை இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை செய்ய...