பருவ வயதை எட்டியதில் இருந்து மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை ஏற்படும் இயற்கையான நிகழ்வே மாதவிடாய் அல்லது மாதவிலக்கு என்று பெயர்.இந்த சமயத்தில்., பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் இரத்தத்தை சுத்தமாக வெளியேற்ற...
உலகில் உள்ள பல பெண்கள் சந்திக்கும் ஒரு பொதுவான அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனை கை, கால், முகத்தில் அசிங்கமாக முடி இருப்பது. பெண்களுக்கு கை, கால் மற்றும் முகத்தில் முடி வளர்வதற்கு பல காரணங்கள் உள்ளன....
ப திவுலகம் பல வி சித்திரங்களைக் க ண்டிருக்கிறது. அதில் ஒன்றாக ஒரு பிரபல பதிவர் சுடுதண்ணீர் செய்வது எப்படி என்று பதிவிடுகிறார். இன்னொரு “பிரபல” “பிரபல” பதிவரோ அதற்கு எ திர்ப திவு எழுதுகிறார்.தமிழ்...
பார்ப்பதற்கு சிறு கற்கள் போல கரடு முரடாக இருக்கும் வெந்தயம், ஆனால் உண்மையில் இதில் அடங்கியுள்ள நன்மைகள் நம் உடலுக்கு எத்தகைய பயன்களை தரவல்லது என்பது நம்மில் குறைந்த அளவு மக்களே அறிந்திருப்போம். வீட்டின் அஞ்சறை...
வணக்கம் அன்பு வாசகர்களே நீங்கள் எத்தனையோ தளங்களில் செய்திகளை படித்திருப்பீர்கள் ஆனால் நம்முடைய தளம் முழுக்க முழுக்க மாறுபட்ட ஒரு தளம் இங்கு காணொளியின் மூலமாக அனைத்து தகவல்களும் உங்களுக்கு சொல்லப்படும் படித்து அதை தெரிந்து...
பல் வலி பலருக்கும் பெரும் பிரச்னையாய் இருக்கும். பல் மருத்துவரிடம் போய் பல் பிடுங்க போகிறவர்களாக இருந்தாலும் சரி ஒருமுறை இதை முயற்சித்துப் பார்த்துவிட்டு செல்லுதல் நலம். நெல்லிக்காய், கடுக்காய் தோன்றிக்காய் சேர்ந்த திரிபலா பொடியைக்...
இதயம் உடலில் உள்ள ராஜ உறுப்பாகும், தற்போதைய காலக்கட்டத்தில் இளம் வயதினருக்கு கூட மாரடைப்பு ஏற்பட்டு அதனால் உயிரிழப்பும் நடக்கிறது. மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க நமது அருகிலேயே எளிதாக கிடைக்கும் சில உணவுகளை சாப்பிடலாம். பூண்டு...
காலநிலை மாற்றம் வந்தாலே பலரும் அனுபவிக்கும் ஓர் பிரச்சனை தான் சளி, இருமல். குறிப்பாக குளிர்காலம் அல்லது பனி காலத்தில் தான் இப்பிரச்சனைகளால் அதிகம் அவஸ்தைப்படக்கூடும்.இந்த சளி, இருமலை பலர் கடைகளில் விற்கப்படும் மருந்துகளை வாங்கி...
நம் உடலின் குறிப்பிட்ட பகுதி மற்ற பகுதிகளை விட சற்று கருமையாக இருக்கும். அதில் கை, கால்களை எடுத்துக் கொண்டால், சூரியக்கதிர்களின் அதிகப்படியான தாக்கம் தான் காரணம்.அதுவே உடலின் சில பகுதிகளான அக்குள், மார்பகங்களுக்கு அடிப்பகுதி,...
நமது உடல் வெவ்வேறு காலநிலைகளுக்கு ஏற்ப வினைபுரியக்கூடியவை. அதில் குளிர்காலத்தில் காற்றின் நிலை காரணமாக உடல் வறட்சி மற்றும் ஈரப்பதத்தை இழக்கின்றன. இப்படி குளிர்காலத்தில் வீசும் வறண்ட காற்றின் காரணமாக, உடல் வினைபுரியும் ஒரு வழி...