இலங்கையில் வித்தியாசமான ஒன்றை அனுபவிக்க விரும்பும் வெளிநாட்டவர்கள் இந்த நேரத்தில் நாட்டுக்கு வரலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில்...
ரஷ்யர் ஒருவர் , ஒரே நேரத்தில் மூன்று ஹெலிகொப்டர்களை 14 அடி தூரம் இழுத்து சென்று உலக சாதனை படைத்துள்ளார். ரஷ்ய ஹல்க் என்றழைக்கப்படும் செர்கி அகட்சன்யன் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார். கசன் நகரில் உள்ள...
பாம்பு ஒன்று தன் ஜோடியை கொன்றவரை குறிவைத்து அவரை கொல்ல 7 முறை, அவரை கடித்துள்ளது. இது குறித்த முழு விபரங்களை பார்க்கலாம். கதறியழுத யாஷிகா! வெளியான காணொளி: நடந்தது என்ன? பழைய திரைப்படங்களில் ஜோடியாக...
சித்ரா மரண வழக்கில் போலீஸ் அதிகாரி சரியாக கையாளவில்லை என ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான வரதராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சித்ரா மரணமடைந்த போது ஓட்டலில் கைரேகை நிபுணர்கள் விசாரிக்கவில்லை என்றும் அந்த இடத்தில் கைரேகை ஆதாரங்களை கைப்பற்றவில்லை என்றும்...
கொழும்பில் ஏற்பட்ட வன்முறையின் போது பேருந்துகளுக்கு தீ வைத்தவர்களை உடனடியாக கைது செய்யுமாறு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தீயினால் எரிந்து நாசமான பேருந்துகளுக்கு நட்டஈடு வழங்க முடியாததால்,...
பெங்களூரின் புகழ்பெற்ற தனியார் பள்ளியை சேர்ந்த மாணவிகள் சாலையில் சரமாரியாக ஆடைகளை களைத்து கட்டிப்புரண்டு சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி குறித்து கவலை தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, இனி ஒருபோதும் நாடாளுமன்றத்தில் பணியாற்றப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றிய அவர்...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், தொடர்ந்து மருத்துவர்களுடன் இருக்கிறார், மேலும் அடிக்கடி சிகிச்சை பெறுவதற்காக சந்திப்புகளின் போது ஓய்வு எடுத்துக் கொள்வார் என்று முன்னாள் பிரித்தானிய உளவாளி ஒருவர் கூறியுள்ளார். முன்னாள் பிரித்தானிய உளவாளி கிறிஸ்டோபர்...
இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விடயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன. சொட்டை விழுந்த இடத்தில்...
இலங்கையில் ஏற்பட்ட வன்முறைகளின் போது தலைமறைவாகியிருந்த மகிந்த ராஜபக்சவை காப்பாற்றுவதற்காக மிகவும் தந்திரமாக கோட்டாபய ராஜபக்ச ரணிலை பிரதமராக நியமித்து மகிந்த ராஜபக்சவை காப்பாற்றியுள்ளதாக இலங்கையிலுள்ள மூத்த அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவித்துள்ளார். ராஜபக்சக்கள் தங்களை...