இலங்கைக்கான கடன் நிவாரணம் வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக G7 நாடுகள் அறிவித்துள்ளன. இது குறித்து G7 நாடுகளின் நிதித் தலைவர்கள் ஜேர்மனியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து கடும்...
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் ஸ்திரத்தன்மையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய வங்கியின் தலைவராக நீடிப்பதாகவும், தான் முன்னர் கூறியது போன்று பதவி விலகப் போவதில்லை எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க...
இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விடயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன. குழந்தைகள் பெரியவர்களைக் கவனிப்பதன்...
15-ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 67-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இப்போட்டியில்...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விதிமுறைகள் மற்றும் உத்தரவுகளை மீறும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வது இடைநிறுத்தப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து எரிபொருளுக்கு...
நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஹோட்டல் தங்குமிட வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது...
தரையில் அமர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ஆயுள் அதிகமாவதாக ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம். இரத்த சோகை நொடியில் தடுக்கும் சக்திவாய்ந்த கொழுக்கட்டை நன்மைகள் வழக்கமாக தரையில் அமரும்போது...
இந்திய மாநிலம் தெலங்கானாவில், ஹைதராபாத் நகரத்தில் ஒரு ஆணுக்கு 206 சிறுநீரகக் கற்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட செய்தி தீயாய் பரவிப்பிவருகிறது. ஆறு மாதம் கடும் வேதனைக்குப் பிறகு, ஹைதராபாத்தைச் சேர்ந்த 56 வயது...
ராஜபக்சர்களில் ஒருவரேனும் அரசாங்கத்தில் இருக்கும் வரை வெளிநாடுகள் நிதி மூலமான உதவிகளை இலங்கைக்கு ஒருபோதும் வழங்கப்போவதில்லை என பொருளியல் முகாமைத்துவ முதுமானி பட்டதாரியும், இலங்கையில் இருக்கக்கூடிய பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ நிதியியல் ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன்...
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்படக் கூடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பயிர்ச்செய்கைக்கான உரம்...